- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா
- தில்லி
- ஒபாமா
- இந்தியா
- எங்களுக்கு
- ஜனாதிபதி பராக் ஒபாமா
- தின மலர்
டெல்லி: உலகில் வாழும் அனைவரையும் குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் ஒரே நாடு இந்தியா என்பதை ஒபாமா மறந்துவிடக் கூடாது.. எத்தனை முஸ்லிம் நாடுகளைத் தாக்கியுள்ளார் என்பதையும் அவர் சிந்திக்க வேண்டும். இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
The post இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் appeared first on Dinakaran.